இன்ஷா அல்லாஹ்... மிக விரைவில் வட்டி இல்லா கடன் புது வடிவில் அனைத்து மக்களும் பயனடையும் வகையில்...|...ஆன்லைன் TNTJ webtv தினமும் நான்கு தலைப்புகளில் 24 மணி நேரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது....| ...எடையூரில் தவ்ஹீத் மர்கஸ் அமைக்க தீர்மானம்...|..நாச்சிகுளம் தவ்ஹீத் பள்ளிக்காக வாரி வழங்கிடுவீர்....

Live Tv

  • A boat with beautiful sunset.
  • Tree in field with blue sky.
  • Amaizing sunrise moment

Thursday, 27 December 2012

thumbnail

நாச்சிகுளத்தில் பெண்கள் மதரஸா துவங்க ஆலோசனை

Posted by NACHIKULAM TNTJ  | 

25/12/12 அன்று காலை 10மணி முதல் மதியம் 1:30 மணிவரை மானிளப்பேச்சாலரும் முத்துப்பேட்டை நூர் பள்ளி இமாம் சகோ, அல்தாஃப் உசேன் அவர்கள் நாச்சிகுளத்தில் தினதோரும் நடக்கவிருக்கு பெண்கள் மதர்ஸா பற்றி TNTJ ஆலீம்மாக்களிடம் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.


thumbnail

கொசு மருந்து அடிக்கக் கோரிக்கை

Posted by NACHIKULAM TNTJ  | 

24/12/202 அன்று TNTJ நாச்சிகுளம் கிளை, சார்பாக நாச்சிகுளத்தில் மற்றும் அதன் சுற்றுப்புரத்திலும் கொசு மருந்து அடிக்கக்கோறி நாச்சிகுளம் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் கிளை தலைவர் M.ஹாஜாமைதீன் மனு குடுத்தார்.



thumbnail

பள்ளியின் புதிய புகைப்படங்கள்

Posted by NACHIKULAM TNTJ  | 

பள்ளியின் புதிய புகைப்படங்கள்.....







Wednesday, 26 December 2012

thumbnail

இரத்ததான முகாம் 2012

Posted by NACHIKULAM TNTJ  | 


நாச்சிகுளம் கிளை மற்றும் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி இரத்தவங்கி ஆகியவை இனைந்து நடத்திய இரத்த தானம் மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் கடந்த 23/12/2012 அன்று நாச்சிகுளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைப்பெற்றது.

காலை 10மணிக்கு நடைப்பெற்ற இந்த முகாம்மை கிளை தலைவர் ஹாஜாமுகைதீன் தலைமை ஏற்று நடத்தினார் கிளை செயளாலர் K.அமீன் வரவேற்ப்புறை நிகழ்தினார் முன்னால் மாவட்ட தலைவர் A.அன்சாரி, மாவட்ட மருத்துவ சேவை அணி செயளாலர் மிஸ்கீன், கிளை து.தலைவர் யூசுஃப், பொருளாலர் m.செய்யது அபூபக்கர், மாணவர் அணி சமீர், பிரச்சார குழு பொருப்பாளர் S.மும்தாஜ் அலி, செய்தி தொடர்பு KVH.அப்துல்காதர், ஆகியோர் முன்னிலை வகித்தனர் கிளை மருத்துவணி செயளாலர் A.சேக்பரீது இரத்ததானம் செய்து இம்முகாம்மை துவங்கி வைத்தார்.

இந்நிகழ்சிக்கு இரத்தம் தானம் செய்ய 62 நபர்கள் முன் வந்தனர் அதில் 40 நபர்கள் ரத்தம் தானம் செய்தனர் அதில் பெண்கள்-08 ஆண்கள்-31 ஒரு ஆண் மாற்றுதிரனாளி, ஆக மொத்தம் 40 நபர்கள் கலந்து கொண்டனர் மேலும் இந்நிகழ்சியில் பல அரசியல் பிரமுகர்கலும் இந்த இரத்ததான முகாம்மில் களந்து ரத்ததானம் செய்தனர்.

Friday, 21 December 2012

thumbnail

நாச்சிகுளத்தில் 23-12-2012 இரத்த தான முகாம்

Posted by NACHIKULAM TNTJ  | 

இன்ஷா அல்லாஹ்...

வருகின்ற 23/12/2012 அன்று காலை 10மணிமுதல் உதயமார்தாண்டபுரம் ஊராட்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரியும் இனைந்து இரத்ததான முகாம் நடத்த தீர்மானித்துல்லோம் எனவே மாவட்ட கிளை சகோதரர்கள் அனைவரும் இந்த முகாம்மில் களந்து கொள்ள அன்போட அழைக்கின்றோம் !!! 



 இவண், 
கிளை நிர்வாகம்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
நாச்சிகுளம் கிளை.

Wednesday, 19 December 2012

thumbnail

"மாமனிதர் நபிகள் நாயகம்" புத்தகம் வினியோகம்

Posted by NACHIKULAM TNTJ  | 

நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 19/12/12-அன்று நாச்சிகுளம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் திரு,பழனிவேல் அவர்களை சந்தித்து அவருக்கு இஸ்லாம் பற்றி விவரித்து அவருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் போன்ற நான்கு தலைப்பை கொண்ட புத்தகம் வழங்கப்பட்டது.


Tuesday, 18 December 2012

thumbnail

மாணவர்களுக்கான உதவி வழங்கக் கோரிக்கை : நாச்சிகுளம் கிளை

Posted by NACHIKULAM TNTJ  | 

நாச்சிகுளம் கிளையின் சார்பில் 18/12/12- அன்று நாச்சிகுளம் அரசினர் உயர் நிலைப்பள்ளி ஸ்காலர்சிப் வராததை உணர்ந்து நாச்சிகுளம் ஊர் மக்கள் நம் அமைப்பிடம் முறையிட்டனர். அதை விசாரித்து உரிய தொகையை பெற்று தரும்படி  அமைப்புக்கு கோரிக்கை விடுத்தனர். 

அதை தொடர்ந்து நாம் விரைந்து பெற்றோர் சங்கத் தலைவர் திரு தாஹீர் அவர்களை சந்தித்து பள்ளி தலைமை ஆசிரியரை கேட்கும் படி பேச்சி வார்த்தை நடத்தப்பட்டது. அவர் இன்னும் ஒரு வார காலத்தில் அத்தொகையை உரிய மாணவ, மாணவிகளுக்கு கிடைக்கும் என வாக்கு அளித்தார்.


thumbnail

நாச்சிகுளம் அரசு நூலகத்திற்கு புத்தகம் வழங்கப்பட்டது

Posted by NACHIKULAM TNTJ  | 

நாச்சிகுளம் கிளை சார்பில் கடந்த 17/12/2012 அன்று நாச்சிகுளம் பொது நூலகத்தில் இஸ்லாமிய புத்தகங்கள் மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம், அற்த்தமுள்ள இஸ்லாம், வருமுன் உறைத்த இஸ்லாம் ஆகிய நான்கு புத்தகங்கள் அனைவரும் பயனடையும் வகையில் கிளை தலைவர் ஹாஜாமைதீன் இப்புத்தகங்களை வழங்கினார்.


Sunday, 16 December 2012

thumbnail

அமீரக நாச்சிகுளம் கிளை கூட்டம்

Posted by NACHIKULAM TNTJ  | 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாச்சிகுளம் வாழ் அமீரக ஒருங்கினைப்பு கூட்டம் சார்ஜா மர்கஸில் அஷர் தொழுகைக்கு பிறகு கடந்த 7-12-2012 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது. இதில் தலைவர் M.K.S.நெய்ன முஹம்மத் அவர்கள் முன்னிலை வகித்தார். சகோ ஜாகிர் அவர்கள் ”ஏகத்துவ எழுச்சி”  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர் . இதில் நாச்சிகுளம் கிளையை சார்ந்த சகோதரர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...

மேலும், வட்டில்ல கடன் திட்டதில் முன்று பேர் கொண்ட புதிய நிர்வாகம் தேர்வு செயப்பட்டுள்ளது.

 1. அரசுதீன்
 2. அப்துல் நாசர்
 3. நைனாமுஷா





thumbnail

மாற்றுமத தாவா

Posted by NACHIKULAM TNTJ  | 


நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 11-12-2012 அன்று நாச்சிகுளம் மஸ்ஜிதே இப்ராஹீம் பள்ளியில் மாற்றுமத சகோதரர் நவீன் அவர்களுக்கு தாவா செய்யப்பட்டு, 

  • அவருக்கு அற்த்தமுள்ள இஸ்லாம், 
  • மாமனிதர் நபிகள் நாயகம், 
  • வரும்முன் உறைத்த இஸ்லாம்,
  • மனிதனுக்கேற்ற மார்க்கம் 


என்ற தலைப்பை கொண்ட புத்தகங்கள் குடுக்கப்பட்டது.

thumbnail

மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு தாவா மற்றும் புத்தம் வழங்கப்பட்டது

Posted by NACHIKULAM TNTJ  | 

 நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 15-12-2012 அன்று மாலை 3 மணியளவில் நாச்சிகுளம் அரசு மேல் நிலைப் பள்ளியில் பணியாற்றும் 10 ஆசிரியர்களுக்கு இஸ்லாம் குறித்து எடுத்துறைத்து, அவர்களுக்கு 


  • அர்த்தமுள்ள இஸ்லாம், 
  •  மாமனிதர் நபிகள் நாயகம், 
  •  வரும்முன் உறைத்த இஸ்லாம், 
  •  மனிதனுக்கேற்ற மார்க்கம், 


 ஆகிய புத்தகங்கள் குடுக்கப்பட்டது.


thumbnail

மாற்றுமத தாவா

Posted by NACHIKULAM TNTJ  | 


நாச்சிகுளம் கிளை சார்பில் கடந்த 14/12/12-அன்று நாச்சிகுளம் நாடார் தெருவில் மாற்றுமதத்தவர்கள் அஞ்சல் வழியாக இஸ்லாத்தை அறிந்துகொள்ள...

”அன்புள்ள மாற்றுமத சகோதர சகோதரிகளே நீங்கள் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துகொள்ள வேண்டும்மா? ” 

என்ற தலைப்பை கொண்ட பேனர்கள் மாற்றுமத்தவர்கள் வசிக்கும் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

thumbnail

”யார் அவர்” நோட்டீஸ் வினியோகம் : மாற்றுமத தாவா

Posted by NACHIKULAM TNTJ  | 

நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 12-12-12 அன்று மாலை 4மணிக்கு நாச்சிகுளம் மாரியம்மன் கோவில் உள்ள மாற்று மதத்தவர்கலுக்கு ”யார் இவர்?” என்ற நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது.


Saturday, 15 December 2012

thumbnail

உணர்வு தலைப்பு போஸ்டர் ஒட்டப்பட்டது

Posted by NACHIKULAM TNTJ  | 

நாச்சிகுளம் கிளை சார்பில் கடந்த 13-12-2012 அன்று நாச்சிகுளத்தில் 5 பகுதிகளில் உணர்வு தலைப்பு போஸ்டர் ஒட்டப்பட்டது.


    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

What they says

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நடுத்தெரு, நாச்சிகுளம், திருவாரூர் மாவட்டம். branch@nachikulamtntj.com
.Designed - Developed by : Mohamed Azarudeen.
back to top