திருவாரூர் மாவட்டம் பொதுக்குழு 5-5-2013 அன்று நடைபெற்றது. இதில் தாவா மற்றும் சமுதாய சேவைகளுக்கான பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட அளவில் நாச்சிகுளம் கிளை இரத்ததானத்தில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இதற்கான பரிசுகளை மாநில செயலாளர் அப்துல்ரஹ்மான் அவர்கள் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்.
அதே போன்று மாவட்ட அளவில் தாவா பணிகளில் 7-வது இடத்தை பிடித்ததற்காக மாவட்ட பொருளாளர் இஸ்மத் பாட்ஷா அவர்கள் அதற்கான பரிசுகளை கிளை தலைவரிடம் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்.








