நாச்சிகுளம் கிளை சார்பில் கடந்த 22/02/2013 அன்று சிந்திக்க மாட்டார்களா என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இஸ்லாத்தை உணர்த்தும் விதமாக மாற்றுமத தாவா செய்யப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளையின் சார்பில் கடந்த 19-2-2013 அன்று ஜக்காத் நிதியில் இருந்து நாச்சிகுளத்தை சார்ந்த சகோதரி ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக இட்லி & தோசை மாவுகள் அரைத்து விற்ப்பனை செய்ய அவர் கோரியதை அடுத்து அவருக்கு ரூபாய் 5000/-மதிப்புள்ள கிரைண்டர் வழங்கியது !
திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளையின் சார்பாக 19/02/2013 அன்று ஜக்காத் நிதியில் இருந்து ரூபாய் 5,500/- மதிப்புள்ள தையல் இயந்திரம் நாச்சிகுளத்தை சார்ந்த சகோதரர் ஒருவருக்கு வழங்க்கப்பட்டது.