நாச்சிகுளம் கிளை சார்பாக 29-4-2013 இன்று திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அவர்களுக்கு ”மாமனிதர் நபிகள் நாயகம்” புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
நாச்சிகுளம் தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் எதிர் தரப்பினருக்கு இடையேயான பிரச்சனைகள் குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து, பின்னர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
















































